VIDEO: நிவாரணம் வழங்குவதாக டிக்டோக்கில் வீடியோ பதிவிட்டவருக்கு நேர்ந்த கதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: நிவாரணம் வழங்குவதாக டிக்டோக்கில் வீடியோ பதிவிட்டவருக்கு நேர்ந்த கதி!


திருகோணமலை பகுதியில் போலியாக நிவாரண விநியோகத்தில் ஈடுபடுவதாக டிக்டோக்கில் வீடியோ பதிவிட்ட நபரொருவரை போலி என சிசிடிவி மூலம் அடையாளம் கண்ட பொலிஸார் குறித்த நபரை விசாரணைக்கு உட்படுத்தினர்.


அந்த நபர் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவது போன்று நடித்து படமாக்கி அதை டிக்டோக்கில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.


இருப்பினும், சிசிடிவி காட்சிகள் அவர் விநியோகம் செய்தது போலியானதாகக் காட்டின.


பின்னர் அந்த நபர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதற்காக கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். (யாழ் நியூஸ்)

CCTV footage shows a man posing in fake videos showing dry rations being distributed to people affected by the Covid pandemic. #Lka pic.twitter.com/vrYJ9X9wnl


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.