தென்னை மரம் வெட்டுவது தடை! அதிவிசேட வர்த்தமானி வெளியாகின!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தென்னை மரம் வெட்டுவது தடை! அதிவிசேட வர்த்தமானி வெளியாகின!


மரம் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தென்னை மரங்களை வெட்டுவதை தடைசெய்து அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே வெளியிட்டுள்ளார்.


அமைச்சரால் வழங்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு எண் 2232/33 இல் தடைசெய்யப்பட்ட மரங்களின் பட்டியலில் தென்னை மரமும் சேர்க்கப்பட்டுள்ளது.


இந்த வர்த்தமானியின் அடிப்படையில் தென்னை மரங்களை, எதிர்காலத்தில் வெட்டுவதற்கு பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவகர் ஆகியோரின் ஒப்புதல் தேவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.