VIDEO: நாட்டில் பசில் ராஜபக்ஷ இருந்திருந்தால், எரிபொருள் விலை அதிகரிக்க அனுமதி வழங்கியிருக்க மாட்டார் - லான்சா

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO: நாட்டில் பசில் ராஜபக்ஷ இருந்திருந்தால், எரிபொருள் விலை அதிகரிக்க அனுமதி வழங்கியிருக்க மாட்டார் - லான்சா

நாட்டில் பசில் ராஜபக்ஷ இருந்திருந்தால், எரிபொருள் விலை அதிகரிக்க அனுமதிக்கப்பட்டிருக்காது என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையை குறைக்க மத்தியஸ்தர்கள் குழு தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்தார்

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட குழு இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தார். 

இல்லையெனில், பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டவுடன் மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.