CCTV: கடமையில் ஈடுபட்ட பொலிஸார் அதிகாரி மீது வாகனத்தை ஏற்றிச் சென்ற நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

CCTV: கடமையில் ஈடுபட்ட பொலிஸார் அதிகாரி மீது வாகனத்தை ஏற்றிச் சென்ற நபர் கைது!

இன்று காலை வத்தலை பிரதேசத்திஒ கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பொலிஸ் அதிகாரி மீது கார் ஒன்று மோதியதில் குறித்த பொலிஸ் அதிகாரி காயமடைந்துள்ளார்.

விபத்து குறித்த சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில், பொலிஸ் அதிகாரி மீது மோதிய கார் தொடர்ந்து நிறுத்தாது சென்றுள்ளது. 

காயமடைந்த அதிகாரியை சம்பவ இடத்தில் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மற்றைய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொது மக்களின் உதவியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வாகன சாரதி கைது செய்யப்பட்டதுடன், வாகனமும் வத்தலை பொலிஸாரினால் பரிமுதல் செய்யப்பட்டுள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.