பயணக்கட்டுப்பாட்டின் போதான கால எல்லை நீடிப்பு - பிரதி பொலிஸ்மா அதிபர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பயணக்கட்டுப்பாட்டின் போதான கால எல்லை நீடிப்பு - பிரதி பொலிஸ்மா அதிபர்

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள இந்த கால கட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்வதற்காக வழங்கப்பட்ட அனுமத்திப் பத்திரத்தின் செல்லுபடியாகும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

இது இம்மாதம் 21 ஆம் திகதி வரை அனுமதிபத்திரம் செல்லுபடியாகும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ள வேளையில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் நடமாடும் வியாபாரம் மூலமும் இணையம் மூலமும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.