எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படவுள்ளதா ????

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படவுள்ளதா ????

எரிபொருளின் விலையில் மாற்றம் வரலாம் என்று அரசாங்கத்தை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று விஷேட சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையிலேயே எரிபொருளின் விலையில் மாற்றம் வரலாம் என்று நம்பப்படுகிறது. முன்னதாக பஷில் ராஜபக்ஷ நாடு திரும்பியதும் எரிபொருள் விலை குறைக்கப்படும் என்று ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் பலரும் தகவல் வெளியிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

எவ்வாறாயினும் அரசாங்க தரப்பிடம் இருந்து இதுதொடர்பான எந்தவிதமான அறிவித்தல்களும் உத்தியோகபூர்வமாக வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.