நாடு அச்சுறுத்தலில் - வெளியான பகீர் தகவல்!!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாடு அச்சுறுத்தலில் - வெளியான பகீர் தகவல்!!!!

நாடு மீண்டும் முடக்கப்பட்டால, நாட்டின் பொருளாதாரம் பூஜ்ஜியம் ஆகிவிடும் என்று பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜனக் குமாரசிங்க தெரிவித்தார்.

நாடு முடக்கப்பட்ட நிலையில், நாட்டின் அத்தியாவசிய செயல்பாடுகளை பராமரிக்க இருப்புக்களில் இருந்து பணம் செலவழிக்க வேண்டியிருக்கும் என்பதால் நிலைமை ஏற்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் தற்போது மிகக் குறைந்த இருப்பே காணப்படுவதுடன் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் இவ்விருப்பில் இருந்தே செலவழிக்க வேண்டியுள்ளதாக தெரிவித்தார்.  

எனவே, இந்த நேரத்தில் மக்கள் பொறுப்புடன் செயல்படுவது கடமையாகும் என்று தெரிவித்தார். (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.