அறபு நாடுகளிலிருந்து எந்தவொரு பயணிகளும் இலங்கைக்குள் உட்பிரவேசிக்க தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அறபு நாடுகளிலிருந்து எந்தவொரு பயணிகளும் இலங்கைக்குள் உட்பிரவேசிக்க தடை!


இலங்கையில் கொரோனா பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் ஆறு மத்திய கிழக்கு நாடுகளில் (கல்ஃப் நாடு) இருந்து இலங்கைக்கு பயணைகளுக்கு நுழைய தடை செய்ய முடிவு செய்துள்ளது.

அதனடிப்படையில், கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், சவுதி அரேபியா, ஓமான், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 14 நாட்களில் பயண வரலாறு கொண்ட பயணிகள் இலங்கைக்கு நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அனைத்து ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விமான நிறுவனங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இத்தடையானது ஜூலை 01 (0001 மணி) முதல் அமுலாகும் என தெரிவிக்கப்படுகின்றது. (இலங்கை உள்ளூர் நேரம்).

இருப்பினும், மேற்கூறிய நாடுகளினூடான போக்குவரத்து (transit) அனுமதிக்கப்படும்.

2021 ஜூலை 13 ஆம் திகதி (இலங்கை உள்ளூர் நேரம்) 2359 மணி வரை இந்த கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.