நாட்டில் இன்றைய தினம் (28) மொத்தமாக 1,850 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதன் அடிப்படையில் நாட்டில் இருவரை இனங்காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 255,508 ஆக உயர்வடைந்தது.
நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 41 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதன் அடிப்படையில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2,985 ஆக உயர்வடைந்தது. (ஆண்கள் 24, பெண்கள் 17)
மேலும் இன்றைய தினம் 2,290 நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 221,249 ஆக உயர்வடைந்தது. (யாழ் நியூஸ்)
நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 41 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதன் அடிப்படையில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2,985 ஆக உயர்வடைந்தது. (ஆண்கள் 24, பெண்கள் 17)
மேலும் இன்றைய தினம் 2,290 நபர்கள் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 221,249 ஆக உயர்வடைந்தது. (யாழ் நியூஸ்)