கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்த கருத்திற்கு பகிரங்க மன்னிப்பு வேண்டும்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்த கருத்திற்கு பகிரங்க மன்னிப்பு வேண்டும்!!


இலங்கையில் கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்து கூறிய கருத்துகள் தொடர்பாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத்திடம் பகிரங்க மன்னிப்பு கோருமாறு ஆறு ஊடக அமைப்புகள் கோரியுள்ளன.

சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்புக்குப் பின்னர் கருத்து தெரிவித்திருந்த அவர், இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் “Third Class Journalists - மூன்றாம் வகுப்பு ஊடகவியலாளர்கள்” என குறிப்பிட்திருந்தார்.

இந்நிலையில் கூட்டு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள ஆறு ஊடக அமைப்புகள், அவரது கருத்துக்கள் தொடர்பாக அவர் மன்னிப்பு கோர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளன.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.