அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மருத்துவமனையில் அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மருத்துவமனையில் அனுமதி!

நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இருதய நோய் காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு ஸ்டென்ட் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த நிலைமையானது திடீரென ஏற்படவில்லை எனவும் மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிகிச்சை செய்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.