நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இருதய நோய் காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு ஸ்டென்ட் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த நிலைமையானது திடீரென ஏற்படவில்லை எனவும் மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிகிச்சை செய்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு ஸ்டென்ட் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த நிலைமையானது திடீரென ஏற்படவில்லை எனவும் மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிகிச்சை செய்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.