'1390' எனும் துரித தொலைபேசி இலக்கத்தினூட மூலம் தனிமைப்படுத்தப்படும கொரோனா தொற்றாளர்களுக்கு உதவும் பராமரிப்பு திட்டம் இன்று (28) தொடங்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், பிரதேச மருத்துவ அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் நோயாளிகள் வகைப்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், அறிகுறியற்ற அல்லது மிகக்குறைந்த அளவிலான அறிகுறிகள் தொற்றாளர்களின ஆபத்து நிலை, வீட்டில் தங்குவதற்கான திறன் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் உள்ள நிலைமை ஆகியவற்றை உள்ளடங்கியதாக, மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் வரை அவர்கள் வீடுகளில் வைக்கப்படுவார்கள்.
மேலும் அவர்கள் விசேட மருத்துவ நிபுணர்கள் குழுவினரால் தினமும் தொலைப்பேசியினூடாக கண்காணிக்கப்படுவார்கள்.
அதனடிப்படையில், பிரதேச மருத்துவ அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் நோயாளிகள் வகைப்படுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், அறிகுறியற்ற அல்லது மிகக்குறைந்த அளவிலான அறிகுறிகள் தொற்றாளர்களின ஆபத்து நிலை, வீட்டில் தங்குவதற்கான திறன் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் உள்ள நிலைமை ஆகியவற்றை உள்ளடங்கியதாக, மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லும் வரை அவர்கள் வீடுகளில் வைக்கப்படுவார்கள்.
மேலும் அவர்கள் விசேட மருத்துவ நிபுணர்கள் குழுவினரால் தினமும் தொலைப்பேசியினூடாக கண்காணிக்கப்படுவார்கள்.
இத்திட்டம் களுத்துரை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், வெகு விரைவில் மேல் மாகாணம் முழுவதும் விரிவாக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது. இதன் பிற்பாடு அடுத்த மாவட்டங்களிலும் இத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. (யாழ் நியூஸ்)