எச்சரிக்கை: அதிகளவில் கொரோனா பரவும் பிரதேசமாக கொழும்பு மாவட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எச்சரிக்கை: அதிகளவில் கொரோனா பரவும் பிரதேசமாக கொழும்பு மாவட்டம்!


இலங்கையில் நேற்றையதினம் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளிகளில் அதிகமானோர் கொழும்பில் பதிவாகியுள்ளனர்.

நேற்றையதினம் நாட்டில் மொத்தம் 3,398 கொரோனா தொற்றாளிகள் பதிவாகினர். இதில் கொழும்பில் 602 தொற்றாளிகள் பதிவானதாக கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கம்பஹாவில் 151 தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர். கண்டியில் 153, காலியில் 176, மட்டக்களப்பில் 104, நுவர - எலியவில் 237, இரத்னபுரியில் 268 குருநாகலில் 302 என்ற எண்ணிக்கையில் தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.