தனிமைப்படுத்தல் விதிகளுக்கு உட்பட்டு, அனைத்து வர்த்தக வங்கிகளையும் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக திறந்து வைக்குமாறு வங்கிகளுக்கான விசேட சுற்றுநிருபமொன்று மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.