இன்றைய தினம் (27) இது வரை நாட்டில் 1,767 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில் நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 253,618 ஆக உயர்வடைந்தது.
மேலும் இன்றை தினம் 2,205 தொற்றாளர்கள் குணமடைந்து தமது வீடுகளுக்கு திரும்பினர். மேலும் 31,715 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதோடு, மொத்தமாக இது வரை 218,998 நபர்கள் குணமடைந்தும் உள்ளனர்.
இதுவரை நாட்டில் 2,573,817 நபர்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் இனையும், 880,143 நபர்கள் இரு டோஸ்களையும் பெற்றுள்ளனர். (யாழ் நியூஸ்)
அதன் அடிப்படையில் நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 253,618 ஆக உயர்வடைந்தது.
மேலும் இன்றை தினம் 2,205 தொற்றாளர்கள் குணமடைந்து தமது வீடுகளுக்கு திரும்பினர். மேலும் 31,715 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதோடு, மொத்தமாக இது வரை 218,998 நபர்கள் குணமடைந்தும் உள்ளனர்.
இதுவரை நாட்டில் 2,573,817 நபர்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் இனையும், 880,143 நபர்கள் இரு டோஸ்களையும் பெற்றுள்ளனர். (யாழ் நியூஸ்)