ஏப்ரல் 15, 2021 முதல் நாட்டில் மொத்தமாக 2421 கொரோனா மரணங்கள் பதிவாயுள்ளன. இதுவே நாட்டில் மூன்றாவது கொரோனா அலையின் போதானா கொரோனா மரணங்கள் ஆகும்.
முதல் கொரோனா அலையின் போது நாட்டுல் 13 கொரோனா மரணங்கள் மாத்திரமே பதிவாக்யிருந்தன. இரண்டாவது அலையின் போது 596 கொரோனா மரணங்கள் பதிவாகின. (யாழ் நியூஸ்)
முதல் கொரோனா அலையின் போது நாட்டுல் 13 கொரோனா மரணங்கள் மாத்திரமே பதிவாக்யிருந்தன. இரண்டாவது அலையின் போது 596 கொரோனா மரணங்கள் பதிவாகின. (யாழ் நியூஸ்)