பயணத்தடை தொடர்பில் பொலிஸ்மா அதிபர் - அதிரடி அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பயணத்தடை தொடர்பில் பொலிஸ்மா அதிபர் - அதிரடி அறிவிப்பு!

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தில் தீவிர கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர், பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

மாகாண எல்லைகளை கடக்க முயற்சிக்கும் வாகனங்கள் தொடர்ந்து திருப்பியனுப்பப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

அத்தியாவசிய சேவைகளுக்காக இயங்கும் வாகனங்கள் மட்டுமே மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க அனுமதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

நாடு முழுவதிலுமான பயணத் தடை ஜூன் 21 திங்கட்கிழமை நீக்கப்பட்டு ஜூன் 23 அன்று மீள் அமுல்படுத்தப்பட்டு ஜூன் 25 ஆம் திகதி மீண்டும் நீக்கப்பட்டது.

இருப்பினும், மாகாணங்களுக்கிடையிலான பயணத் தடை இன்னும் நீக்கப்படவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.