நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றார்களின் பிரதேசங்கள் தொடர்பான முழு விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றார்களின் பிரதேசங்கள் தொடர்பான முழு விபரம்!

நேற்றைய தினம் (23) நாட்டில் மொத்தமாக 2196 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதில் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் இருந்தே பதிவாகியிருந்தனர்.

மேலும் 18 நபர்கள் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்களாவார்கள்.

நேற்று இனங்காணப்பட்டோர்களின் பிரதேசங்கள் தொடர்பான முழு விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.