நேற்றைய தினம் (23) நாட்டில் மொத்தமாக 2196 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதில் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் இருந்தே பதிவாகியிருந்தனர்.
மேலும் 18 நபர்கள் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்களாவார்கள்.
நேற்று இனங்காணப்பட்டோர்களின் பிரதேசங்கள் தொடர்பான முழு விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
மேலும் 18 நபர்கள் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர்களாவார்கள்.
நேற்று இனங்காணப்பட்டோர்களின் பிரதேசங்கள் தொடர்பான முழு விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)