தனிமைப்படுத்தல் தொடர்பில் இன்று காலை வெளியான செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனிமைப்படுத்தல் தொடர்பில் இன்று காலை வெளியான செய்தி!

இன்று (27) காலை 06 மணி முதல் நாட்டில் மூன்று மாவட்டங்களில் ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.

கொழும்பு மாவட்டம்

தலங்கம பொலிஸ் பிரிவு

  • தலாஹேன தெற்கு கிராம சேவகர் பிரிவு
  1. விஜய மாவத்தை
  2. ஜயகத் மாவத்தை
  • தலாஹேன வடக்கு கிராம சேவகர் பிரிவு
  1. ஜயகத் மாவத்தை
  2. சத்சர மாவத்தை
  3. இசுரு மாவத்தை
  4. சமனல மாவத்தை
  5. தபால் பெட்டி மாவத்தை
இரத்தினபுரி மாவட்டம்

இரத்தினபுரி பொலிஸ் பிரிவு
  • கஹங்கம கொஸ்கல வத்த கிராம சேவகர் பிரிவு
பெல்மடுல்ல பொலிஸ் பிரிவு
  • போபெத்த கிராம சேவகர் பிரிவு
நுவரெலியா மாவட்டம்

நாவலப்பிட்டிய பொலிஸ் பிரிவு
  • கெடபுலாவ மத்திய பிரிவு கிராம சேவகர் பிரிவு
(யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.