இன்று (27) காலை 06 மணி முதல் நாட்டில் மூன்று மாவட்டங்களில் ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன.
கொழும்பு மாவட்டம்
தலங்கம பொலிஸ் பிரிவு
- தலாஹேன தெற்கு கிராம சேவகர் பிரிவு
- விஜய மாவத்தை
- ஜயகத் மாவத்தை
- தலாஹேன வடக்கு கிராம சேவகர் பிரிவு
- ஜயகத் மாவத்தை
- சத்சர மாவத்தை
- இசுரு மாவத்தை
- சமனல மாவத்தை
- தபால் பெட்டி மாவத்தை
இரத்தினபுரி மாவட்டம்
இரத்தினபுரி பொலிஸ் பிரிவு
- கஹங்கம கொஸ்கல வத்த கிராம சேவகர் பிரிவு
பெல்மடுல்ல பொலிஸ் பிரிவு
- போபெத்த கிராம சேவகர் பிரிவு
நுவரெலியா மாவட்டம்
நாவலப்பிட்டிய பொலிஸ் பிரிவு
- கெடபுலாவ மத்திய பிரிவு கிராம சேவகர் பிரிவு
(யாழ் நியூஸ்)