AUDIO : கண்டி, மடவளையில் மருத்துவர் ஒருவரின் குரலில் அவரச உதவி என்று கோரி பண மோசடி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

AUDIO : கண்டி, மடவளையில் மருத்துவர் ஒருவரின் குரலில் அவரச உதவி என்று கோரி பண மோசடி!

கண்டி, மடவளையில் மருத்துவர் ஒருவரின் குரலில் அவரச உதவி என்று கோரி பண மோசடி செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் மருத்துவர் என்று கூறி, கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் கடமை புரிவதாக, அவசரமாக தனது மகளின் கல்வி தேவைக்காக பண உதவி தேவைப்படுவதாகவும் கூரி மடவளை நகரில் பலருக்கு தொலைபேசி அழைப்பை விடுத்துள்ளார். சிலர் அந்த சந்தேக நபரை நம்பி பணம் வைப்பிலிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அது தொடர்பான ஆடியா பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது (எம்.ஏ.எம். ஹில்மி, JKJM President) . (யாழ் நியூஸ்)

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.