முகக்கவசம் அணியாமல் அத்தியாவசிய பொருட்களை வாங்க இன்று (25) சக்கர வண்டியுடன் வந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அலுத்கம - தர்கா நகர் பகுதியில் வசிக்கும் நபர் என தெரிய வந்துள்ளது.
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Purchasing & transporting goods during the temporary relaxation of travel restrictions in #SriLanka. No vehicle movement permitted #COVID19LK #COVID19 pic.twitter.com/0sgLaOAwT6
— Newshub.lk (@Newshub_lk) May 25, 2021