JUST IN: “ஜூன் 07 ஆம் திகதிக்கு பிறகும் பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்கப்படும்” என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திக்கான இராணுவ தளபதியின் விளக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

JUST IN: “ஜூன் 07 ஆம் திகதிக்கு பிறகும் பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்கப்படும்” என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திக்கான இராணுவ தளபதியின் விளக்கம்!

ஜூன் 7ஆம் திகதிக்குப் பிறகு பயணக் கட்டுப்பாடுகளை நீடிக்க இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கொவிட் கட்டுப்பாட்டு செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுநோய் பரவாமல் தடுக்க மே 21 முதல் முழு நாட்டுக்கும் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் ஜூன் 7ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தாலும், அதன் பின்னர் கட்டுப்பாடுகளை நீட்டிக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

பயண வரம்பை நீட்டிப்பது குறித்து பல்வேறு வதந்ததிகள் சமூக மட்டத்திலும் ஊடகங்கள் வாயிலாகவும் பரவிவருகின்றது. பயணத்தடை தொடர்ந்து நீடிப்பது தொடர்பான முடிவு ஜனாதிபதி மற்றும் சுகாதார அதிகாரிகள் அடங்கிய குழுவனால் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.