உடன் அமுலுக்கு வரும் வகையில் அமுலான புதிய தடை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உடன் அமுலுக்கு வரும் வகையில் அமுலான புதிய தடை!

உடன் அமுலுக்கு வரும்வகையில் வியட்நாமில் இருந்து இலங்கை வரும் பயணிகளுக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அனைத்து விமான நிறுவனங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸின் இந்திய மற்றும் பிரித்தானிய கலவையுடன் கூடிய மாறுபாட்டை அண்மையில் கண்டறிந்ததாக வியட்நாம் அறிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.