ISOLATED: மேலும் ஐந்து மாவட்டங்களில் பல பிரதேசங்கள் முடக்கம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ISOLATED: மேலும் ஐந்து மாவட்டங்களில் பல பிரதேசங்கள் முடக்கம்!

மேலும் ஐந்து மாவட்டங்களில் 8 பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன.

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள் பின்வருமாறு,

கொழும்பு மாவட்டம்
மொரடுமுல்ல பொலிஸ் பிரிவு
  • வில்லோராவத்த கிராம சேவகர் பிரிவு

களுத்துறை மாவட்டம்
தொடம்கொட பொலிஸ் பிரிவு
  • போம்புவல கிராம சேவகர் பிரிவு

கம்பஹா மாவட்டம்
கடவத்த பொலிஸ் பிரிவு
  • எல்தெனிய - பள்ளி வீதி கிராம சேவகர் பிரிவு
  • ரணவிரு தர்மசிரி மாவத்த கிராம சேவகர் பிரிவு

இரத்தினபுரி மாவட்டம்
இரத்தினபுரி பொலிஸ் பிரிவு
  • கங்குல்விட்டிய கிராம சேவகர் பிரிவு

ரக்வான பொலிஸ் பிரிவு
  • பொத்துபிட்டிய வடக்கு

கலவான பொலிஸ் பிரிவு
  • ஹப்புகொட கிராம சேவகர் பிரிவு

நுவரெலியா மாவட்டம்
நோர்வுட் பொலிஸ் பிரிவு
  • இஞ்சஸ்டிர் கிராம சேவகர் பிரிவு

ஹட்டன் பொலிஸ் பிரிவு
  • ஃபோடைஸ் தோட்ட கிராம சேவகர் பிரிவு

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.