மத்தளவிலிருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையினூடாக கொழும்புக்கு செல்லும் வாகனங்கள் இன்று முதல் கஹாதுடுவ வெளியேறும் இடத்தில் வெறியேற வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கொட்டாவ, அத்துருகிரிய, கொத்தலாவல மற்றும் கடுவலை வெளியேறும் இடங்களில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் கூறுகின்றனர்.
எனவே மத்தளவிலிருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையூடாக கட்டுநாயக்க நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் போக்குவரத்து கட்டணத்தை செலுத்திவிட்டு கஹாதுடுவ வெளியேறும் இடத்தில் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொட்டாவ, அத்துருகிரிய, கொத்தலாவல மற்றும் கடுவலை வெளியேறும் இடங்களில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் கூறுகின்றனர்.
எனவே மத்தளவிலிருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையூடாக கட்டுநாயக்க நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் போக்குவரத்து கட்டணத்தை செலுத்திவிட்டு கஹாதுடுவ வெளியேறும் இடத்தில் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.