அதிவேக நெடுஞ்சாலை ஊழுயர்களுக்கு கொரோனா - வெளியான விசேட அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அதிவேக நெடுஞ்சாலை ஊழுயர்களுக்கு கொரோனா - வெளியான விசேட அறிவித்தல்!

மத்தளவிலிருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையினூடாக கொழும்புக்கு செல்லும் வாகனங்கள் இன்று முதல் கஹாதுடுவ வெளியேறும் இடத்தில் வெறியேற வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கொட்டாவ, அத்துருகிரிய, கொத்தலாவல மற்றும் கடுவலை வெளியேறும் இடங்களில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனவே மத்தளவிலிருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையூடாக கட்டுநாயக்க நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் போக்குவரத்து கட்டணத்தை செலுத்திவிட்டு கஹாதுடுவ வெளியேறும் இடத்தில் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.