புத்தளம் நகர சபைத் தலைவர் விபத்தில் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புத்தளம் நகர சபைத் தலைவர் விபத்தில் பலி!


புத்தளம் நகர சபைத் தலைவர் அப்துல் பாய்ஸ் இன்று (23) இடம்பெற்ற விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளதார்.


அவர் தனது 52 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியாசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


-தெரண


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.