புத்தளம் நகர சபைத் தலைவர் அப்துல் பாய்ஸ் இன்று (23) இடம்பெற்ற விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளதார்.
அவர் தனது 52 ஆவது வயதில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியாசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
-தெரண