நாடு பூராகவும் உள்ள அனைத்து பிராந்திய மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு தனி வார்டு ஒன்றினை அமைக்குமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் இந்த அறிவுறுத்தல்களை அனைத்து மாகாண மற்றும் மாவட்ட இயக்குநர்கள் சுகாதார சேவைகளுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கொரோனா நோய்த்தொற்றுகளுக்கு ஒவ்வொரு மாவட்டங்களிலும் 1,000 புதிய படுக்கைகள் அமைக்குமாறு அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றுகளுக்கு போதுமான சிகிச்சை வசதிகளை வழங்கவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் இந்த அறிவுறுத்தல்களை அனைத்து மாகாண மற்றும் மாவட்ட இயக்குநர்கள் சுகாதார சேவைகளுக்கு எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கொரோனா நோய்த்தொற்றுகளுக்கு ஒவ்வொரு மாவட்டங்களிலும் 1,000 புதிய படுக்கைகள் அமைக்குமாறு அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றுகளுக்கு போதுமான சிகிச்சை வசதிகளை வழங்கவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.