அவசரமாக அமேரிக்கா நோக்கி பயணமான பசில்! ஜனாதிபதி மற்றும் பிரதமர் அறிந்திருக்கவில்லை என தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அவசரமாக அமேரிக்கா நோக்கி பயணமான பசில்! ஜனாதிபதி மற்றும் பிரதமர் அறிந்திருக்கவில்லை என தெரிவிப்பு!


ஜனாதிபதி செயலணியின் பிரதானி பசில் ராஜபக்ஷ இன்று (12) அதிகாலை அவசரமாக அமெரிக்கா நோக்கி பயணமாகியுள்ளார்.


வைத்திய சிகிச்சைக்காகவே பசில் ராஜபக்ஷ, அமெரிக்காவுக்குச் சென்றுள்ளதாகவும், அவர் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் நாடு திரும்பவுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.


இன்று அதிகாலை 3.15 மணியளவில் பசில் ராஜபக்ஷ பயணமானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அதேநேரம், அவரின் இந்த திடீர் பயணம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் கடைசி நொடி வரை அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.