இருப்பினும், சூப்பர் மார்க்கட் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்த போதிலும் குறித்த நிறுவனத்தின் வியாபார நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா அறிகுறிகள் தென்பட்ட பல ஊழியர்கள் தனது வீடுகளில் வைக்கப்பட்டுள்ளதாகவுக் அறியப்படுகிறது.