அவசியமான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் முடக்கல்நிலையால் கூட கொரோனா வைரஸ்பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலையேற்படும் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின உதவி செயலாளர் நவீன் டி சொய்சா இதனை தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகள் என்பன வைரஸ்பரவலை கட்டுப்படுத்துகின்ற பக்க விளைவுகளை தடுக்கின்ற ஒரு வழிமாத்திரமே என அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகளை அதிகரிக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் சிலநாடுகள் இன்னமும் தடுப்பூசிகளை வழங்குவதை ஆரம்பிக்கவில்லை தடுப்பூசிகளை பெறுவது இலகுவான விடயமல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சுழ்நிலையில் அரசாங்கம் ஏன் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவது குறித்த அலட்சியத்துடன் மக்கள் நடமாடுவதற்கான சுதந்திரத்தை வழங்கியது என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு மிகவும் ஆபத்தான நிலையிலுள்ள நாட்டை முடக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் பிசிஆர் சோதனைகளை அதிகரிக்காமல் வைரஸ்பரவலை கட்டுப்படுத்த முடியாது அதிகரிக்கும் எண்ணிக்கைi மருத்துவமனைகளால் சமாளிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின உதவி செயலாளர் நவீன் டி சொய்சா இதனை தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகள் என்பன வைரஸ்பரவலை கட்டுப்படுத்துகின்ற பக்க விளைவுகளை தடுக்கின்ற ஒரு வழிமாத்திரமே என அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசிகளை அதிகரிக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் சிலநாடுகள் இன்னமும் தடுப்பூசிகளை வழங்குவதை ஆரம்பிக்கவில்லை தடுப்பூசிகளை பெறுவது இலகுவான விடயமல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சுழ்நிலையில் அரசாங்கம் ஏன் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவது குறித்த அலட்சியத்துடன் மக்கள் நடமாடுவதற்கான சுதந்திரத்தை வழங்கியது என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு மிகவும் ஆபத்தான நிலையிலுள்ள நாட்டை முடக்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் பிசிஆர் சோதனைகளை அதிகரிக்காமல் வைரஸ்பரவலை கட்டுப்படுத்த முடியாது அதிகரிக்கும் எண்ணிக்கைi மருத்துவமனைகளால் சமாளிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.