மாலைத்தீவு பாராளுமன்ற சபாநாயகரும், முன்னாள் ஜனாதிபதியுமான மொஹமட் நஷீத் அவர்களின் வீட்டுக்கு வெளியே ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்துள்ளார்.
நஷீத் தனது வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த தனது காரில் ஏறி அமர்ந்த போதே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அவசர சிகிச்சைக்காக நஷீத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த வெடிப்பு சம்பவத்தின் போது அவரது இரு ஊழியர்கள் காயமடைந்துள்ளதாகவும், அதில் ஒருவர் வெளிநாட்டவர் எனவும் அடையாளம் காணப்பட்டது.
நஷீத் தனது வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த தனது காரில் ஏறி அமர்ந்த போதே இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அவசர சிகிச்சைக்காக நஷீத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த வெடிப்பு சம்பவத்தின் போது அவரது இரு ஊழியர்கள் காயமடைந்துள்ளதாகவும், அதில் ஒருவர் வெளிநாட்டவர் எனவும் அடையாளம் காணப்பட்டது.