மக்கள் நலன் கருதி தனியார் பஸ்களும் சேவையில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மக்கள் நலன் கருதி தனியார் பஸ்களும் சேவையில்!

குறைந்த எண்ணிக்கையிலான தனியார் பஸ்கள் இன்று சேவையில் ஈடுப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் பயணிகளுக்காக நாடளாவிய ரீதியில் 4000 பஸ்கள் சேவையில் ஈடுப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பயணிகள் அருகருகே அமர்வது மற்றுமொரு சிக்கலை தோற்றுவிக்கும். ஆகையால் பயணிகளுக்கு தனித்தனி ஆசனங்களை ஒதுக்கி போக்குவரத்தினை முன்னெடுக்க வேண்டும்.

ஆகையால் பயணிகளுக்கு தனித்தனி ஆசனங்களை ஒதுக்கி போக்குவரத்தினை முன்னெடுப்பதற்கு அரசாங்கமானது எரிபொருள் சலுகையை பஸ் ஓட்டுநர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.