பங்களாதேஷ் சென்றுள்ள இலங்கை கிரிக்கட் வீரர்கள் மற்றும் பயிற்சிவிப்பாளருக்கு கொரோனா தொற்று - இன்றைய முதற்போட்டி சந்தேகத்தில்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பங்களாதேஷ் சென்றுள்ள இலங்கை கிரிக்கட் வீரர்கள் மற்றும் பயிற்சிவிப்பாளருக்கு கொரோனா தொற்று - இன்றைய முதற்போட்டி சந்தேகத்தில்!

பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சிவிப்பாளர் ஒருவர் மற்றும் இரண்டு வீரர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை வேகப்பந்து வீச்சசு பயிற்சிவிப்பாளர் சமிந்த வாஸ், வீரர்களான இசுரு உதான மற்றும் ஷிரான் பெர்னாண்டோ ஆகியோரே இவ்வாறு தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

இலங்கை ஒருநாள் கிரிக்கட் அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளதோடு, இன்றைய தினம் (23) முதல் போட்டி டாக்காவில் ஆரம்பமாகவுள்ளது.

Updated at 10:52am
தமக்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனையில் தனக்கு கொரோனா தொற்று இல்லை என்று சமிந்த வாஸ் தனது உத்தியோக ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் ஷிரான் பெர்ணாண்டோ மாத்திரம் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது. 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.