பங்களாதேஷ் சுற்றுப்பயணத்திற்கு சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சிவிப்பாளர் ஒருவர் மற்றும் இரண்டு வீரர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை வேகப்பந்து வீச்சசு பயிற்சிவிப்பாளர் சமிந்த வாஸ், வீரர்களான இசுரு உதான மற்றும் ஷிரான் பெர்னாண்டோ ஆகியோரே இவ்வாறு தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
இலங்கை ஒருநாள் கிரிக்கட் அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளதோடு, இன்றைய தினம் (23) முதல் போட்டி டாக்காவில் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை வேகப்பந்து வீச்சசு பயிற்சிவிப்பாளர் சமிந்த வாஸ், வீரர்களான இசுரு உதான மற்றும் ஷிரான் பெர்னாண்டோ ஆகியோரே இவ்வாறு தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
இலங்கை ஒருநாள் கிரிக்கட் அணி மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளதோடு, இன்றைய தினம் (23) முதல் போட்டி டாக்காவில் ஆரம்பமாகவுள்ளது.
Updated at 10:52am
தமக்கு மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனையில் தனக்கு கொரோனா தொற்று இல்லை என்று சமிந்த வாஸ் தனது உத்தியோக ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஷிரான் பெர்ணாண்டோ மாத்திரம் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.
Hi Guys
— Chaminda Vaas (@chaminda_vaas) May 23, 2021
Thank You for all the messages and calls.
2nd PCR is negative 🙏🏼
Appreciate all who were concerned.
We are good to go!