சர்ச்சைக்குரிய தம்மிக்க பாணி தொடர்பாக வெளியான புதிய தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சர்ச்சைக்குரிய தம்மிக்க பாணி தொடர்பாக வெளியான புதிய தகவல்!


நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய கேகாலை தம்மிக்க என்பவரின் பாணி கொரோனா தொற்றை குணப்படுத்துவதற்கு உகந்தது அல்ல என உறுதி செய்யப்பட்டுள்ளது. 


சுகாதார அமைச்சின் ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோனையில் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 


68 கொரோனா நோயாளர்களுக்கு இந்த பாணி வழங்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. இந்த பாணியை அருந்திய எவருக்கும் கொரோனா தொற்று குணமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.