சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு இலங்கையில் கொரோனா வைரஸ் அதிக ஆபத்துள்ள பகுதிகள் குறித்த விவரங்களை இன்று (29) வெளியிட்டுள்ளது.
சுகாதாரப் பகுதிகளின் மருத்துவ அதிகாரிகளின் வகைப்படுத்தல், பதிவான தொற்றுக்களின் எண்ணிக்கை மற்றும் தனிமைப்படுத்தல் மையங்களின் விநியோகம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு வரைபடத்தை வெளியிட்டது.
மேற்படி பரிசீலிக்கப்பட்ட தொற்றாளர்களின் விபரம் மே 20 ஆம் திகதியுடன் முடிவடைந்த கடைசி 14 நாட்களுக்குள் பதிவாகியது.
முழு படத்தை இங்கே பதிவிறக்கம் செய்ய முடியும். DOWNLOAD