மேலும் பள்ளிவாசல் தலைவருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கம்பளை பிரதேச மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாப்பதற்கு சகலவித ஒத்துழைப்பையும் தருமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தகவல்: தாய் டிவி