முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்து அழைத்துச் செல்லப்படமாட்டாது என சிறப்பு சுற்றறிக்கை ஒன்றை இலங்கை பொலிஸ் வெளியிட்டுள்ளது.
அழைத்துச் செல்லப்படுபவர்களில் எவறேனும் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இருந்தால் பொலிஸ் அதிகாரிகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் இந்த சுற்றறிக்கையினூடாக அறிவுருத்தப்பட்டுள்ளது.
ஒரே வாகனத்தில் இவ்வாறு கைது செய்து அழைத்துச் செல்வது கொரோனா வைரஸ் பரவக்காரணமாய் அமையக்கூடும் என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.
எனவே, எதிர்காலத்தில் இவ்வாறு முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்து ஒரு வாகனத்தில் அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும் ஐ.ஜி.பி அறிவுறுத்தியுள்ளார்.
அழைத்துச் செல்லப்படுபவர்களில் எவறேனும் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இருந்தால் பொலிஸ் அதிகாரிகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் இந்த சுற்றறிக்கையினூடாக அறிவுருத்தப்பட்டுள்ளது.
ஒரே வாகனத்தில் இவ்வாறு கைது செய்து அழைத்துச் செல்வது கொரோனா வைரஸ் பரவக்காரணமாய் அமையக்கூடும் என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.
எனவே, எதிர்காலத்தில் இவ்வாறு முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்து ஒரு வாகனத்தில் அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும் ஐ.ஜி.பி அறிவுறுத்தியுள்ளார்.