கொரோனா தடுப்பூசி திட்டமானது கொழும்பு, கம்பாஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் உள்ள 59 தடுப்பூசி மையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் இக்காலகட்டத்திலும், பொதுமக்கள் தங்களது தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள அருகிலுள்ள தடுப்பூசி மையத்திற்கு பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
கடந்த மூன்று நாட்களுக்குள் 200,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை (முதல் டோஸ்) பெற்றுள்ளனர்.
பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் இக்காலகட்டத்திலும், பொதுமக்கள் தங்களது தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள அருகிலுள்ள தடுப்பூசி மையத்திற்கு பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.
கடந்த மூன்று நாட்களுக்குள் 200,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசியை (முதல் டோஸ்) பெற்றுள்ளனர்.