கொரோனா நோய் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டாம்! தொற்று நோயியல் பிரிவு அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா நோய் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டாம்! தொற்று நோயியல் பிரிவு அறிவிப்பு!


கொரோனா நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்ததாமல் இருப்பது சிறந்தது என்று தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


கொரோனா நோய் அறிகுறிகள் இருப்பவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது பயனற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.