வீதியில் இறந்து கிடந்த நபருக்கு கொரோனா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வீதியில் இறந்து கிடந்த நபருக்கு கொரோனா!

மராவில, புஜ்ஜம்பொல பிரதேச தெருவொன்றில் இறந்து கிடந்த நபரொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபரின் சடலம் ஆம்புலன்ஸ் மூலம் மாரவல மருத்துவமனைக்கு அப்பகுதி மக்களால் ஒப்படைக்கப்பட்டது.

50 வயதான அந்த நபர் தேங்காய் பறிக்கும் தொழிலில் ஈடுபடுபவர் என பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.