பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றோர் விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றோர் விபரம்!


2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் இன்று (04) வெளியிடப்பட்டன.


இதற்கமைய 194,297 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதிபெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  இது பரீட்சை எழுதியவர்களில் 64.39 சதவீதமாகும்.


அத்துடன், பரீட்சைக்கு தோற்றியவர்களில் 86 பேரின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.