ஆக்ஸிஜன் சிலிண்டர்களை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஆக்ஸிஜன் சிலிண்டர்களை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது!


இலங்கை தேசிய வைத்தியசாலையில் இருந்து இரண்டு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை திருடிய குற்றச்சாட்டில் சுகாதார உதவியாளர் ஒருவரை மருதானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


மருத்துவமனை ஊழியர் ஒருவரினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட புகாரை தொடர்ந்து குறித்த சந்தேகநபர் மருத்துவமனை வளாகத்தில் வைத்து  கைது செய்யப்பட்டார்.


மேலும் அவர் திருட முயன்ற இரண்டு சிலிண்டர்களும் மீட்கப்பட்டன.


பின்னர் அங்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களைத் திருட அவருக்கு ஆதரவளித்த மற்றொரு வைத்தியசாலை ஊழியரையும் பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.