ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புதல்வரான மனோஜ் ராஜபக்ச குடும்பத்திற்கு முதல் குழந்தை பிறந்துள்ளது.
10 வருடங்களுக்குப் பிறகு மனோஜ் – செவ்வந்தி தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் குழந்தைக்கு துலன்யா ராஜபக்ஷ என்று பெயர் சூட்டியிருக்கின்றனர்.