கண்டியில் தயாரிக்கப்படவுள்ள கொரோனா தடுப்பூசிகள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டியில் தயாரிக்கப்படவுள்ள கொரோனா தடுப்பூசிகள்!


இலங்கையில் இன்னும் இரண்டு மாதங்களில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யப்படவுள்ளது.


இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இந்த தகவலை இன்று வெளியிட்டார்.


சீனாவிலிருந்து இன்று (26) அதிகாலை சுமார் 5 இலட்சம் தடுப்பூசிகள் இலங்கைக்கு வந்தடைந்தன.


இவற்றை பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சருடன் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமனவும் சென்றார்.


இந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


மேலும் உள்நாட்டு நிறுவனமொன்று இந்த சிநோவெக் சீனத்தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை கோரியதாகவும் அவர் கூறினார்.


பெரும்பாலும் அடுத்துவரும் இரண்டு மாதங்களில் சீனத்தடுப்பூசி கண்டி – பல்லேகலையில் உள்ள தொழிற்சாலையொன்றில் உற்பத்தி செய்யப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.