பிலியந்தலை வர்த்தக கட்டிடத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிவரும் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக, குறித்த வர்த்தக கட்டிடத் தொகுதியில் 101 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்தே மேற்படி பிலியந்தலை வர்த்தக கட்டிடத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிவரும் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக, குறித்த வர்த்தக கட்டிடத் தொகுதியில் 101 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்தே மேற்படி பிலியந்தலை வர்த்தக கட்டிடத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.