கொரோனா : மறு அறிவித்தல் வரும் வரை பூட்டப்பட்ட வர்த்தக கட்டிடத் தொகுதி!
Posted by Yazh NewsAdmin-
பிலியந்தலை வர்த்தக கட்டிடத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிவரும் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக, குறித்த வர்த்தக கட்டிடத் தொகுதியில் 101 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்தே மேற்படி பிலியந்தலை வர்த்தக கட்டிடத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.