நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனாவைரஸ் நோயாளிகளில் 60 வீதமானவர்கள் கொழும்பு மாவட்டத்திலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவாக 411 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் 143 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் பிலியந்தலையில் 43 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவாக 411 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாநகரசபை எல்லைக்குள் 143 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் பிலியந்தலையில் 43 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.