நாளை (17) எந்தவொரு ரயிலும் சேவையில் ஈடுபடுத்தப்படாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
எனினும் பயணிகளுக்கு ஏற்படும் அசெளகரியங்களை தவிர்க்க பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ரயில் சாரதிகள் நாளை வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ள காரணத்தேலேயே இந்த மாற்று போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளார்.