தனியார் நிறுவனங்களில் சேவையாற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான நற்செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனியார் நிறுவனங்களில் சேவையாற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான நற்செய்தி!


தனியார் நிறுவனங்களில் சேவையாற்றும் கர்ப்பிணித் தாய்மார்களை சேவைக்கு அழைக்க வேண்டாமென தொழில் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.


அரச நிர்வாக அமைச்சினால் வௌியிடப்பட்ட சுற்றுநிரூபத்திற்கு அமைய தனியார் நிறுவனங்களின் நிர்வாகத்திற்கு இந்த ஆலோசனையை வழங்குவதாக தொழில் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.


இதனிடையே நிலவும் கொரோனா தொற்று நிலைமையின் கீழ், அரச துறைகளில் பணியாற்றும் கர்ப்பிணித் தாய்மார்களை சேவைக்கு அழைக்காதிருக்குமாறு இதற்கு முன்னர் அறிவுறுத்தப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.