இரு மாவட்டங்களிலுள்ள மேலும் இரு கிராம சேவகர் பிரிவுகள் இன்று (06) காலை 06 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனன்கம கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் பிரிவின் கீழுள்ள சுபத்ராலங்கா மாவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனன்கம கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் பிரிவின் கீழுள்ள சுபத்ராலங்கா மாவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.