நாட்டில் நேற்று ஞாயிற்றுக் கிழமை (23) 32 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதன் அடிப்படையில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1210 ஆக உயர்வடைந்தது.
இதில் ஐந்து மரணங்கள் மே 23 ஆம் திகதியும் மற்றைய 27 மரணங்களும் ஏப்ரல் 23 முதல் மே 27 வரை பதிவான மரணங்கள் ஆகும்.
இதில் ஐந்து மரணங்கள் மே 23 ஆம் திகதியும் மற்றைய 27 மரணங்களும் ஏப்ரல் 23 முதல் மே 27 வரை பதிவான மரணங்கள் ஆகும்.
மேலும் சுமார் 3,000 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கஒ 34,416 ஆக காணப்படுகின்றது. (யாழ் நியூஸ்)