நாட்டில் நேற்று (23) பதிவான 32 மரணங்களின் விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் நேற்று (23) பதிவான 32 மரணங்களின் விபரம்!

நாட்டில் நேற்று ஞாயிற்றுக் கிழமை (23) 32 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதன் அடிப்படையில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1210 ஆக உயர்வடைந்தது.

இதில் ஐந்து மரணங்கள் மே 23 ஆம் திகதியும் மற்றைய 27 மரணங்களும் ஏப்ரல் 23 முதல் மே 27 வரை பதிவான மரணங்கள் ஆகும். 

மேலும் சுமார் 3,000 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதை தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கஒ 34,416 ஆக காணப்படுகின்றது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.